Wednesday, February 21, 2007

வள்ளலார்.


வணக்கம், பூமியின் சுழற்சியை எண்ணமுடியுமா ? அது போல் நமது சாமியின் பெருக்கத்தையும் எண்ணமுடியாது ! பல்வேறு மதங்கள், சமயங்கள், சாதிகள் இவைகளில் மலிந்திருக்கும் சடங்குகள், நம்பிக்கைகள் இவைகளெள்லாம் எதற்காக? மனிதர்களான நம்மை நல்வழிபடுத்தவா? .....
தொடரும்.....

இராமலிங்கர் நூல்கள் உங்களை நல்வழிப்படுத்தட்டும் நன்றி

தி.ம.இராமலிங்கம்